முதல் பக்கம்

Dec 8, 2014

துளிர் திறனறிதல் தேர்வு-2014


டிசம்பர் 6 அன்று தேனி மாவட்டத்தில் 10 பள்ளிகளில் நடைப்பெற்றது.மொத்தம் 237 மாணவ மாணவியர் இத்தேர்வினை எழுதினர்….அந்தந்த கிளைகளுக்கு உடபட்ட நிர்வாகிகள் தேர்வினை சிறப்பாக வழிநடத்தினர்.எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.தேர்வெழுதிய அனைத்து மாண்வர்களுக்கும் துளிர் இதழ் ஜனவரி 2015 முதல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.