முதல் பக்கம்

Oct 31, 2019

மந்திரமா தந்திரமா?

அக்.2019ல் டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மந்திரமா தந்திரமா – அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் மா.மகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநிலக் கருத்தாளர் வீரையா மேஜிக் செயல்பாடுகளை செய்து காட்டினார். பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், மாணவ மாணவியர் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.. இந்நிகழ்வு குறித்த செய்திகள் ஊடகங்களில் சிறப்பாக வெளியானது குறிப்பிடத்தக்கது.. 

அதே நாள் மாலை முல்லை நகரிலும் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் காளிதாஸ் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்..