முதல் பக்கம்

Nov 20, 2014

பெரியகுளம் கிளைச்செயற்குழு


நவம்பர் 19 பெரியகுளம் கிளைச் செயற்குழுக்கூட்டம் பெரியகுலம் டிரயெம்ப் நடு நிலைப்பள்ளியில் மாலையில் நடைப்பெற்றது.கிளைத்தலைவர் ஏ.எஸ் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.செயலர் ஆர்.ரம்சங்கர் வரவேற்புரை ஆற்றினார்.மாவட்ட செயலர் வெங்கட் மற்றும் மாநிலச் செயலர் தியாகராஜன் கலந்து கொண்டு கிளைச்செயல்பாடுகள் குறித்து பேசினர்.உறுப்பினர் சேர்க்கையினை தீவிரப்படுத்த முடுவு எடுக்கப்பட்டது.கிளைச் செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ்,கார்த்திக்கேயன் பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment