முதல் பக்கம்

Jan 10, 2015

இளம் விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழா


2014 ஆம் ஆண்டிற்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பெங்களூரில் நடைப்பெற்றது.இதில் தேனி மாவட்டத்தின் சார்பில் பெரியகுளம் ஒன்றியம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி மாணவர்கள் குழு தேர்வு பெற்றது. சிறப்பான ஆய்வினை மேற்கொண்டு தேசிய அளவிலான மாநாட்டிற்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா ஜனவரி 9 வெள்ளி அன்று ஊர் பொதுமக்கள் சார்பில் நடைப்பெற்றது.உதவித்தொடக்க க்ல்வி அலுவலர் திலகவதி கல் ந்து கொண்டு இளம் விஞ்ஞானிகளை வாழ்த்திப்பேசினார்.மாவட்ட இணைச்செயலர் திருமிகு.ஞானசுந்தரி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் மணிமேகலை மற்றும் ஜெயந்தி மாநிலச்செயலர் தியாகராஜன் மாவட்ட செயலர் வெங்கட் பெரியகுளம் கிளைச்செயலர் ராம்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

No comments:

Post a Comment