முதல் பக்கம்

Aug 26, 2019

அறிவியல் மனப்பான்மை தினம்

பகுத்தறிவுச் செயல்பாட்டாளரான நரேந்திர தபோல்கர் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஆகஸ்ட்-20ஐ தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக அனுசரிக்க அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கம் அறைகூவல் விடுத்தது. எனவே அந்நாளை அறிவியல் மனப்பான்மை தினமாக அறிவிக்க அரசுகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாவட்ட்த்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடையே துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மாநிலச் செயலாளர் சுந்தர், மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர்கள் ஜெகநாதன், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்..

No comments:

Post a Comment