அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, அன்னஞ்சியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது. மேனாள் மாவட்ட்த் தலைவர் செந்தில்குமரன் தலைமை வகித்தார்.. சிறப்பு விருந்தினராக கள்ளர் சீரமைப்பின் இணை இயக்குநர் வை.குமார் அவர்கள் கலந்து கொண்டார். ஆசிரியர்கள் அன்பழகன், தேனி கிளைத் தலைவர் தாழைக்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. நெல்லை தாமிரபரணி மதியழகன் குழுவினரின் அறிவியல் விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தெய்வேந்திரன் நன்றி கூறினார்..
No comments:
Post a Comment