கம்பம் கிளைக்கு உட்பட்ட சுருளிப்பட்டி அரசுகள்ளர் துவக்கப்பள்ளியில் சுற்றுச்சூழல் காப்போம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. கமபம் கிளை செயலர் திருமிகு,முத்துக்கண்ணன் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் தொடர்பாக குழந்தைகளுடன் கலந்துரையாடினார். சுந்தர் மற்றும் தனசேகரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment