முதல் பக்கம்

Jun 17, 2014

மாவட்ட செயற்குழு கூட்டம் 6

ஜூன் 15 ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி அளவில் சின்னமனூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு எம்.மணிமேகலை அவர்கள் தலைமை தாங்கினார். வேலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அனைத்து கிளைகளையும் கூட்டுவது, உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வது, தேசிய குழ ந்தைகள் அறிவியல் மாநாடு, துளிர் வினாடி வினா, துளிர் திறனறிதல் தேர்வு, ஹிரோஷிமா நாகசாகி நிகழ்ச்சிகள் குறித்து திட்டமிடல், கிளை நிகழ்ச்சிகளில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பது, பொறுப்பு கிளைகளின் செயல்பாடுகளை வழிகாட்டுவது ஆகியவை செயற்குழுவில் விவாதிக்கப்பட்டன.மாநிலச் செயலாளர்கள் திருமிகு.தியாகராஜன் மற்றும் சுந்தர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment