முதல் பக்கம்

Jun 5, 2014

உலக சுற்றுச்சூழல் தினம்-2014

ஜூன் 5 சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னட்டு பெரியகுளம் ஒன்றியம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் மரக்கன்று நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் காப்போம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட இணைச் செயலர் திருமிகு.ஞான சுந்தரி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பிஅனர் திருமிகு,மணிமேகலை ஆகியோர் செய்திரு ந்தனர்.

No comments:

Post a Comment