முதல் பக்கம்

Aug 7, 2015

புகழஞ்சலி கூட்டம்



கூடலூர் : கூடலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு புகழஞ்சலி கூட்டம் கிளைத்தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.

மக்கள் மன்ற நிர்வாகி கவிஞர் திராவிடமணி முன்னிலை வகித்தார். அப்துல்கலாம் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது குறித்த தகவல்கள் கூறப்பட்டது. இணைச்செயலர்கள் பிரபாகரன், சரண்ராஜ், மாவட்ட செயலர் வெங்கட், மாநிலசெயலர் சுந்தர், ஆசிரியர் செல்வன் மற்றும் என்.எஸ்.கே. பி.,மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி: தினமலர்

No comments:

Post a Comment