முதல் பக்கம்

Feb 13, 2015

டார்வின் தினம்


கூடலூர் நகரக் கிளை சார்பில் பிப்ரவரி 12 டார்வின் தினம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.கூடலூர் நகரக்கிளை பொருளாளர் திருமிகு ராஜ்குமார் பங்கேற்று குழ ந்தைகளூக்கான மந்திரமா? த ந்திரமா நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு.ஜெகநாதன் மற்றும் ஆசிரியர் சுருளிராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment