முதல் பக்கம்

May 11, 2011

கருத்தரங்கம்

தினகரன்
நாள் மார்ச்,19,2011

கூடலூர்:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்
கூடலூரில் வனவளம் காப்போம் கருத்தரங்கம்
நடைபெற்றது.

ஐ.நா.சபை 2011ம் ஆண்டை சர்வதேச
வனவள ஆண்டாக அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளிகள்தோறும்
விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி
வருகிறது.முதன்முறையாக கூடலூரில் வ.உ.சி.
நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
கருத்தரங்கிற்கு தலைமையாசிரியை
வனிதாமணி தலைமை தாங்கினார்.
அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர்
முத்துக்கண்ணன் வரவேற்றார்.கவிஞர் ஓவியாதனசேகர் பேசினார்.
:சுந்தர்

No comments:

Post a Comment