முதல் பக்கம்

Jun 9, 2011

மாணவர் சேர்க்கை வலியுறுத்தி பிரசாரம்




பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011,23:45 

கூடலூர் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பிரசாரம் நடத்தப்பட்டது. மதுரை துளிர் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் துவக்கி வைத்தார்.
அரசுப் பள்ளிகளில் தற்போது ஏற்படுத்தியுள்ள வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுந்தர், மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கட்ராமன், முத்துக்கண்ணன், ஆர்வலர்கள் பாஸ்கரன், ஈஸ்வரன் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment