முதல் பக்கம்

May 11, 2013

துளிர் இல்ல மாணவர்களுக்கு பாராட்டு:


 
+2 தேர்விலும் அறிவியல் இயக்கப் பணிகளிலும் சிறந்து விளங்கிய  கூடலூர் விக்ரம்சாராபாய் துளிர் இல்லத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் தலைமையேற்றார். துளிர் இல்ல வழிகாட்டி ஆசிரியர் க.முத்துக்கண்ணன் வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட் ராமன், செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர் மு.சுபாஸ் நன்றி கூறினார். ஆசிரியர்கள் ராஜ்குமார், அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த துளிர் இல்லத்தை சார்ந்த இம்மாணவர்குழு 2011 ம் ஆண்டு தேசிய இளம்விஞ்ஞானியர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment