முதல் பக்கம்

May 8, 2013

புத்தகக் கண்காட்சி


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் கிளையின் சார்பில் ஏப்ரல்-23 உலகப்புத்தக தினத்தை முன்னிட்டு ஏப்ரல்,23,24 தேதிகளில் கம்பம் சிக்னல் அருகில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. ஏராளமான மக்கள், குழந்தைகள், ஆசிரியர்கள் வந்து பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இரண்டு நாள் நிகழ்வுகளை தே.சுந்தர், வெங்கட்ராமன், முத்துக்கண்ணன், ஸ்ரீராமன், சிவக்குமார், பாண்டி, தனசேகரன் மற்றும் துளிர் இல்ல மாணவர்கள் ஒருங்கிணைத்தனர்.

No comments:

Post a Comment