முதல் பக்கம்

Sep 22, 2013

மந்திரமா தந்திரமா @தேனி

31-08-13 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் தேனியில் உள்ள துளிர் இல்லத்தில் மாநில கருத்தாளர் திருமிகு வீரையா பங்கேற்ற மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு ஜேசுராஜ் தலைமை தாங்கினார்.தேனி கிளைச் செயலாளர் திருமிகு தெய்வே ந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.துளிர் இல்ல பொறுப்பாளரும் தேனி கிளை செயற்குழு உறுப்பினருமான திருமிகு ஆசிக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.குழந்தைகள் மத்தியில் வீரையா அவர்கள் சிறப்பாக நிகழ்ச்சியை வழிநடத்தினார். 42 துளிர் இல்ல குழந்தைகள் கலந்து கொண்டனர்.இறுதியல் தேனி கிளை பொருளாளர் திருமிகு சதீஸ் நன்றி கூறினார்.ஒரே நாளில் இரு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைப்பெற்றது.

No comments:

Post a Comment