ஜனவரி,17,2012 அன்று மதுரை துளிர் அறிவியல் மையக் கருத்தாளர்கள் கூட்டம் மதுரை பாசிங்காபுரத்தில் நடைபெற்றது. எளிய அறிவியல் பரிசோதனைகளுக்கான புதிய புத்தகம், துளிர் இல்லங்களைக் கொண்டு கிராமங்களில் நிலம், நீர் தொடர்பான புதிய ஆய்வுகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. தேனியிலிருந்து மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் கலந்துகொண்டார்.
No comments:
Post a Comment