முதல் பக்கம்

Mar 19, 2011

விழிப்புணர்வு கருத்தரங்கம்

தினமலர்:

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2011,23:37

கூடலூர்:தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கூடலூர் வ.உ.சி.,நடுநிலைப்பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் தலைமை ஆசிரியை வனிதாமணி தலைமையில் நடந்தது. அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் வரவேற்றார். "வனவளம் காப்போம்' தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. துளிர் அறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கவிஞர் ஓவியா தனசேகர் பரிசு வழங்கி பேசினார். அறிவியல் இயக்க
மாவட்ட செயலர் சுந்தர், ஆசிரியர்கள் பிரகலாதன், சிவமூர்த்தி, மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment