முதல் பக்கம்

Aug 8, 2011

பேரணி,மனிதச்சங்கிலி: தேனி கிளை

ஹிரோஷிமா நாகசாகி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி வட்டாரக் கிளையின் சார்பாக ஆகஸ்ட்,5,2011 காலை 11 மணிக்கு அன்னஞ்சி அரசுகள்ளர் உயர்நிலைப்பள்ளி ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பேரணி மற்றும் மனிதச்சங்கிலி நடைபெற்றது. மக்களின் கவனத்தை ஈர்த்த இந்நிகழ்வில் 200க்கு மேற்பட்ட மாணவ,மாணவியர் பங்கேற்றனர். பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேனி வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு.ஜெயமணி மாவட்டத்தலைவர் பா.செந்தில்குமரன் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ப.மோகன்குமாரமங்கலம் பங்கேற்றனர். கிளைத்தலைவர் மா.மகேஷ் கிளைச்செயலாளர் மு.தெய்வேந்திரன் ஒருங்கிணைத்தனர்.

No comments:

Post a Comment