முதல் பக்கம்

Aug 27, 2011

ஹிரோஷிமா தினக் கருத்தரங்கம்,தேனி


மிழ்நாடு அறிவியல் இயக்கம்,தேனி ஒன்றியக் கிளையின் சார்பாக ஆகஸ்ட்,6, 2011 அன்று மாலை தேனி,அல்லிநகரம் நகராட்சி துவக்கப் பள்ளியில் உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கிளைத் தலைவர் மா.மகேஷ் தலைமை வகித்தார்.கிளைச் செயலாளர் மு.தெய்வேந்திரன் வரவேற்றுப்பேசினார். தேசியகுழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில ஆய்வு ஒருங்கிணைப்பாளர் பேரா.எஸ்.மோகனா படக் காட்சிகளுடன் கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பாளரும் சிறுகதை எழுத்தாளருமான திரு.மா.காமுத்துரை வாழ்த்துரை வழங்கினார். கிளைப் பொருளாளர் அ.சதீஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில்முப்பதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment