முதல் பக்கம்

Aug 23, 2011

போடி ஒன்றியக்கிளை மாநாடு

2011,ஜுன்,6ம் தேதி போடி சூலப்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் போடி ஒன்றியக்கிளை மாநாடு நடைபெற்றது. பேரா.பொ. இராஜமாணிக்கம் எண்டோசல்பான் தடை எதற்கு என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். முனைவர்.எஸ்.கண்ணன், பா.செந்தில்குமரன், தே.சுந்தர், செ.சிவாஜி மற்றும் பொதுமக்கள்,பெண்கள்,மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.. கிளையின் தலைவராக எஸ்.காளிதாஸ், செயலாளராக ப.ஸ்ரீதர்,பொருளாளராக கோ.ஜெகதீசன் ஆகியோரும் துணைத் தலைவர்களாக எஸ்.சரவணன்,ராமதாஸ் துணைச் செயலாளர்களாக மு.தெய்வேந்திரன், செல்வேந்திரன் ஆகியோரும் தேர்வுசெய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment