முதல் பக்கம்

Aug 23, 2011

கம்பம் ஒன்றியக்கிளை மாநாடு

2011,ஜுன்,8ம் தேதி கூடலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கம்பம் ஒன்றியக்கிளை மாநாடு நடைபெற்றது. முனைவர்.இதயகீதன் சமச்சீர் கல்வி குறித்த கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் திரு.தே.சுந்தர்,மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ஸ்ரீராமன் கலந்துகொண்டனர்.  கிளைத்தலைவராக மா.சிவக்குமார், கிளைச்செயலாளராக க.முத்துக்கண்ணன்,பொருளாளராக ஓவியாதனசேகரன் ஆகியோரும் துணைத்தலைவர்களாக சி.பிரகலாதன், இன்பசேகரன் துணைச்செயலாளர்களாக இராஜசேகரன்,பிரகாஷ் ஆகியோரும் வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பாளராக
சி.பிரபாகரனும் தேர்வு செய்யப்பட்டனர். துளிர் இல்லக் குழந்தைகள்,ஆசிரியர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment