முதல் பக்கம்

Sep 16, 2011

துளிர் இல்லங்கள் துவக்கம்

ஜூன்,25,2011 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,கம்பம் கிளையின் சார்பாக கூடலூர் வீகேன் பயிற்சி மையத்தில் மூன்று துளிர் இல்லங்கள் துவங்கப்பட்டன. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். விக்ரம்சாராபாய் துளிர் இல்லம், சலீம் அலி துளிர் இல்லம், மேரி கியூரி துளிர் இல்லம் ஆகிய மூன்று துளிர் இல்லங்கள் துவங்கப்பட்டன. அதற்கான ஒருங்கிணைப்பாளர்களாக முறையே முத்துக்கண்ணன்,வெங்கட்ராமன்,பாஸ்கர் ஆகியோர் செயல்படுவதென முடிவெடுக்கப்பட்டது. மாவட்டச்செயலாளர் தே.சுந்தர் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment