முதல் பக்கம்

Sep 16, 2011

துளிர் இல்லம் களப்பயணம்

ஜூலை 16,2011 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,கம்பம் கிளையின் சார்பாக கூடலூர் விக்ரம் சாராபாய் துளிர் இல்லம் மாணவர்கள் சின்னமனூர் பகுதியில் விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல்களைச் சேகரிப்பதற்காக களப்பயணம் மேற்கொண்டனர். கம்பம் கிளைச்செயலாளர் க.முத்துக்கண்ணன் மாணவர்களை வழிநடத்திச்சென்றார். குறிப்பாக வாழை விவசாயத்தில் நீர்ப்பிடிப்புத் தன்மையை அதிகரிக்க விவசாயிகள் கையாளும் உத்திகளைத் தெரிந்துகொண்டனர். விவசாயி திரு.ஜெய்கணேஷ் மாணவர்களுக்கான விளக்கங்களை அளித்தார். சுமார் பதினைந்து மாணவர்கள் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment