முதல் பக்கம்

Mar 18, 2013

துளிர் இல்லக் குழந்தைகளுக்கு பாராட்டு



மார்ச்,10,2013 அன்று காலை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திறனறிதல் தேர்வு எழுதிய துளிர் இல்லக் குழந்தைகளுக்கு பாராட்டு விழா கூடலூரில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் ஹ.ஸ்ரீராமன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மாவட்டச் செயலாளர் தே.சுந்தர் வாழ்த்திப்பேசினார். துளிர் இல்ல மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment