முதல் பக்கம்

Mar 25, 2013

சர்வதேச தண்ணீர் தின கருத்தரங்கம்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச்,22 அன்று பிற்பகல் தேனி-ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மீனாட்சி தலைமை வகித்தார். அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் மு.தியாகராஜன் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து கருத்துரை வழங்கினார். அறிவியல் இயக்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.மோகன்குமாரமங்கலம் நன்றி கூறினார். சுமார் 100 மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment